காதலுக்கு கண் இல்லை
மனிதன் கடவுளாக...
காதலியின் கடிதம் தரும்
தபால்காரர்!
காதலியின் கடிதம் தரும்
தபால்காரர்!
தொழிற்கல்வி
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ...
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ...
ஈர நினைவு
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
வயிற்றுப் பசி
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை
இன எதிரி
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ...
மரம்
இன எதிரி ...
தலைகீழ்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ...
மூழ்கினான்
குடிகாரன் ...
எங்கும் உன்னோடு
வழிப்பயணம் முன்னோக்கி
நினைவுகளோ பின்னோக்கி
அவளை விட்டுப் பிரிகையில்!
நினைவுகளோ பின்னோக்கி
அவளை விட்டுப் பிரிகையில்!
விடாது மழையிலும்
புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!
நன்றி
ReplyDeleteஅன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!