பட்டினி
எந்த அரிசியிலும்
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!
வறுமை
என் சட்டையைப் பார்
அந்தத் தையல்களில் தான்
என் வறுமை வரையப்பட்டுள்ளது.
அந்தத் தையல்களில் தான்
என் வறுமை வரையப்பட்டுள்ளது.
சருகு
உதிரும் இலையைப் பார்த்து
நகைத்தது! மலரத் தொடங்கிய
சருகு!
நகைத்தது! மலரத் தொடங்கிய
சருகு!
வெயில்
நிழல் தரும் மரங்கள்
எப்படித் தாங்குமோ
வெயிலை
பாவம் நாற்காலி
நாம் அமர
அது நிற்கிறது
எப்படித் தாங்குமோ
வெயிலை
பாவம் நாற்காலி
நாம் அமர
அது நிற்கிறது
No comments:
Post a Comment